சவூதி அரேபியா மதினா நகரில் உள்ள தங்கும் விடுதியில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தால் 15 நபர்கள் பலியானார்கள் .
சுமார் 700 நபர்கள் வரை தங்கி இருந்த அந்த தங்கும் விடுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது இதில் 130 நபர்களுக்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன மரனித்தவர்களில் பெரும்பாலானாவர்கள் எகிப்து நாட்டை சேர்ந்த உம்ரா பயணிகள் என்பது குறிப்பிடத்தக்கது .





No comments:
Post a Comment