லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் வேளையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆளும் அதிமுக முனைப்பாக செயல்பட தொடங்கியுள்ளது இந்நிலையில் வரும் மார்ச் 15 ஆம் தேதிக்குள் நிலுவையில் உள்ள ஊர்களுக்கு
விலையில்லா மிக்ஷி ,கிரைண்டர் ,மின்விசிறி போன்றவற்றை வழங்கிட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது....
நமதூருக்கு மிக்ஷி கிரைண்டர் உள்ளிட்டவற்றை வழங்குவார்களா இல்லை வசதியற்ற ஊர் என்று ஓரம் தட்டிவிடுவாகளா .....
நமதூருக்கு மருத்துவனை மற்றும் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி என்னாச்சின்னு என்னிடம் மட்டும் கேட்காகதிங்க ......
விலையில்லா மிக்ஷி ,கிரைண்டர் ,மின்விசிறி போன்றவற்றை வழங்கிட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது....
நமதூருக்கு மிக்ஷி கிரைண்டர் உள்ளிட்டவற்றை வழங்குவார்களா இல்லை வசதியற்ற ஊர் என்று ஓரம் தட்டிவிடுவாகளா .....
நமதூருக்கு மருத்துவனை மற்றும் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி என்னாச்சின்னு என்னிடம் மட்டும் கேட்காகதிங்க ......


No comments:
Post a Comment