ஒப்பற்ற ஓரிறை கொள்கையை உலகில்நிலைநாட்ட, சோதனைகளுக்கு முகம்கொடுத்து, நெருப்பிலிட்டபோதும் ஏகத்துவ தங்கமாய் மின்னியஏந்தல் நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் தியாகத்தையும் ,
தரணியின் தலைவன் அல்லாஹ்வின் கட்டளையின்படி, தனையனை அறுக்கப்போவதாக தந்தை கூறியபோது, ''இறைவன் நாடினால் பொறுமையாளனாக என்னை காண்பீர்கள்' என்று இறைக்கட்டளைக்குதன் தலை கொடுக்க முன்வந்த தனயன் நபி இஸ்மாயீல்[அலை] அவர்களின் தியாகத்தையும் நினைவு கூறும் இந்த தியாகத்திருநாளில்...
உலகமெங்கும் வாழும் இஸ்லாமிய சகோதரர-சகோதரிகளுக்கு வாழ்த்தினை தெரிவிப்பதோடு, எல்லாம் வல்ல அல்லாஹ், இஸ்லாத்தை நிலைநாட்டும் உயரியபனியில் நபிஇப்ராஹீம்[அலை] அவர்களுக்கு வழங்கிய உள்ள உறுதியையும், தியாக மனப்பான்மையையும் நமக்கும் வழங்கிட, நம்மை அல்லாஹ் பொருந்திக்கொண்டவாழ்க்கை வாழ்ந்திட இறைவனிடம் இறைஞ்சுகிறோம்.
வாழ்த்துக்களுடன்,
அஹமது ரிலா (லால்பேட்டை மைந்தன் )



No comments:
Post a Comment